வெள்ளி, 27 மே, 2016

உள்ளாட்சித் தேர்தலில் மதிமுக போட்டியில்லை!
வைகோ முடிவு?!
---------------------------------------------------------------------------------------------
தேர்தல்களில் போட்டியிடாமல் புறக்கணிப்பது
வைகோவுக்கு கைவந்த கலை.
1) 2011 சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிடாமல்
மதிமுகவை முடக்கியவர் வைகோ.
2) 2016இலும்  கோவில்பட்டியில் போட்டியிடப்
போவதாக அறிவித்து விட்டு, தோல்வி பயத்தால்
போட்டியிடாமல் ஒதுங்கினார் வைகோ.

3) 2016 அக்டோபர்-நவம்பரில் தமிழ்நாட்டில்
உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற உள்ளன.
மாநகராட்சி மேயர் முதல் கிராமப் பஞ்சாயத்து
உறுப்பினர் வரை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

4) இதில் போட்டியிட்டால் கட்சி சுத்தமாக அழிந்து
போய் விடும் என்று வைகோ கருதுகிறாராம்.
எனவே போட்டியிட வேண்டாம் என்று முடிவு
எடுத்துள்ளாராம் வைகோ.

5) வைகோவின் நல்ல முடிவை வரவேற்போம்!
********************************************************************** 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக