திங்கள், 30 மே, 2016

இது டாக்டர் அன்புமணி அவர்களுக்கு எதிரான
பின்னூட்டமோ அல்லது அன்புமணி அவர்களைக்
குறைத்து மதிப்பிடும் பின்னூட்டமோ அல்ல. இது
மோகன்ராஜ் அண்ணாச்சி அவர்களுக்கு ஒரு
விஷயத்தைக் கூறுவதற்காக எழுதப்பட்டது.
**
எவரேனும் ஒரு மின்னணுப் பொறியாளரிடம்
கருத்தைப் பெற்று, அதன் அடிப்படையில்
நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம்
என்ற நோக்கத்தில் கூறப்பட்டது.
**
அன்புமணி அவர்கள் ஒரு அரசியல்வாதி. அதிலும்
முதலமைச்சர் வேட்பாளராக இருந்தவர். எனவே
அவர் உள்ளிட்ட எல்லா விதமான அரசியல்வாதிகளின்
கருத்தைத் தவிர்த்து விட்டு, துறை சார்ந்த
நிபுணர்களின் கருத்தைப் பெற்று, தேர்தல்
ஆணையத்திலோ நீதிமன்றத்திலோ அண்ணாச்சி அவர்கள் வழக்குத் தொடுக்கலாம் என்ற நோக்கத்தில்
எழுதப்பட்டது.
**
அன்புமணி அவர்கள் உட்பட எந்த ஒரு அரசியல்வாதிக்கும்
எதிரான பதிவு அல்ல இது. 
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக