வெள்ளி, 20 மே, 2016

தேர்தலுக்குப் பின் மும்முனைப் போட்டி!
-----------------------------------------------------------------------------
தேர்தல் முடிவுகள் வந்த பின் 234 தொகுதிகளிலும்
மும்முனைப் போட்டி நடைபெற்று வருகிறது.

1) நாம் தமிழர் கட்சி
2) பாரதிய ஜனதா கட்சி
3) நோட்டா
இம்மூவருக்கும் இடையில் மும்முனைப் போட்டி
நிலவுவதை முடிவுகள் காட்டுகின்றன.

பல தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியை
வீழ்த்தி வெற்றி பெறுகிறது நோட்டா.
வேறு பல தொகுதிகளில் பாஜகவை
வீழ்த்துகிறது நோட்டா.
***************************************************************** 

சரியாக வந்திருக்கிறது. எல்லா அம்சங்களும்
உள்ளடங்கி உள்ளன. அதே நேரத்தில் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக