வியாழன், 19 மே, 2016

பிரேமலதா உயிர் ஊசல்?!
------------------------------------------------
1) தேமுதிக போட்டியிட்ட 104 தொகுதிகளிலும்
தோற்று விட்டதாலும்,
2) கேப்டன் விஜயகாந்த்தே உளுந்தூர்ப்பேட்டையில்
டெப்பாசிட் இழந்து கேவலப் பட்டதாலும்,
3) யாருடனும் கூட்டணி வேண்டாம் என்று தான்
(பிரேமலதா) எடுத்த முடிவு, கட்சியின்
தற்கொலைக்குக் காரணம் ஆகி விட்டதாலும்

மனமுடைந்த பிரேமலதா அதிக அளவு தூக்க
மாத்திரைகளை விழுங்கி மயங்கி உயிர் ஊசல்
ஆடும் நிலையில் சூப்பர் ஸ்பெசாலிட்டி
மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதாக
வாட்சப்பில் ஒரு செய்தி உலா வருகிறது.

விஷயம் தெரிந்தவர்கள் இது குறித்த உண்மை
நிலையைத் தெரியப் படுத்துமாறு வேண்டுகிறேன்.

பாவத்தின் சம்பளம் மரணம் --விவிலியம்
(Wages of sin is death--Bible)  
***************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக