வெள்ளி, 12 மே, 2017

நீட் கேள்வித்தாளில் இந்தக் கேள்வியைப்
படித்ததுமே மெலிதான அதிர்ச்சியும் லேசான
மகிழ்ச்சியும் எழுந்தன. ஏனெனில் இந்தக் கேள்வி
conceptual questions என்னும் வகையைச் சேர்ந்தது.
இரத்தம் சிந்தாமலும் வேர்வை சிந்தாமலும்
விடை எழுத மாணவனுக்கு வாய்ப்பு வழங்குகிறது
இந்தக் கேள்வி. மூளை இருந்தால் போதும். ஜாலியாக
இக்கேள்விக்கு விடையளிக்கலாம். நிற்க.
**
நீட் தேர்வின் கேள்விகள் பொதுவெளியில் அலசப்
படுகின்றன, அதுவும் அறிவு பூர்வமாக எனும்போது
மகிழ்ச்சி ஏற்படுகிறது. இந்த அலசலில் பங்கேற்ற
அனைவரையும் வாழ்த்துகிறோம்.
**
நீட் தேர்வுக்கான விடைகளை மே இறுதி வாரத்தில்
CBSE வெளியிடும். அதுவரை எல்லோரும் பொறுத்து
இருக்க வேண்டுகிறோம். .
............நியூட்டன் அறிவியல் மன்றம்.......... 


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக