ஞாயிறு, 28 மே, 2017

சபாநாயகர் செல்லப் பாண்டியனின் தொகுதியான
சேரன்மாதேவி (நெல்லை) தொகுதியில். வீரவநல்லூரில்
காங்கிரசார் ஒரு காரில் வந்து தலித் குடியிருப்பான
நயினார் காலனியில் நடுகைச் சம்பளம் (ஒட்டுக்குப்
பணம்) கொடுக்க வந்தனர். அந்தக் காரை வீரவநல்லூர்
ஏழுகடை பஸாரில் திமுகவினர் வழிமறித்தனர். அப்போது
வயதில் மிகவும் இளையவனாகிய நானும் அந்தக் காரின்
வழிமறிப்பில் பங்கேற்றவன் என்பதை புதிய அன்பர்களுக்கு
நினைவு படுத்துகிறேன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக