வியாழன், 25 மே, 2017

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தடை
இந்தியா முழுமைக்கும் பொருந்தாது. இந்தியா
முழுமைக்குமான தடையை உச்சநீதிமன்றம்
 மட்டுமே விதிக்க முடியும். எனவே திட்டமிட்டபடி,
நீட் முடிவுகள் தமிழகம் தவிர்த்து, பிற மாநிலங்களில்
ஜூன் 8 அன்று வெளியாகும். இதனால் தமிழக
மாணவர்களுக்கு எவ்வித லாபமும் இல்லை. மாறாக
பாதிப்பே ஏற்படும்.

உடன்பாட்டின்படி
வேலைநிறுத்த நாட்களுக்கு
சம்பளம் வழங்கி
4 நாள் விடுப்பை கழிக்கவும்.
போக்குவரத்தே இதை மீறாதே!

மத்திய அரசு ஊழியர்களை பொறுத்த மட்டில்,
இந்திரா காந்தி காலத்தில், வேலைநிறுத்தம்
செய்தவர்களுக்கு தண்டனை (டைஸ் நான்,
FR 17A விதியின் கீழ் சேவை முறிவு (Break in service))
என்பது நடைமுறையாக இருந்தது. பின்னர்
மொரார்ஜி தேசாய் காலத்தில், No work No pay என்று
மாறியது. இது ஒருவகை முன்னேற்றமே. பின்னர்
வேலைநிறுத்த நாட்களுக்கு சம்பளம் பிடிப்பதற்குப்
பதிலாக, லீவில் இருந்து கழித்துக் கொள்வது
என்பது நடைமுறையாக இருந்தது. இதே
நடைமுறையை தற்போது தமிழக பொதுத்துறை ஊழியர் சங்கங்களும் 
பின்பற்றி வருகின்றன. இது வரவேற்கத் தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக