புதன், 20 ஜூன், 2018

உங்கள் கேள்விக்கு  பதிலளிக்கக் காங்கிரஸ்காரன் கடமைப் பட்டவன்.
காங்கிரசின் பதில் என்ன இதுவரை? மௌனம்.


அவர் ஜெயின் கமிஷனில் சாட்சியம் அளித்தார்.
சோனியாவை நேரில் சந்தித்தார். அவர் ஒன்றும்
புந்தியார் அல்ல. புனிதர் வேடம் இருப்பவர்
அவ்வளவே. அவரும் சம்பளப் பட்டியலில்
இருப்பவர்தான்.

காங்கிரசுக்கு எதிராக அரசியல் செய்துவிட்டு,
காங்கிரசுக்கு எதிரான ஜனதா கட்சியில்
இருந்து விட்டு, மீண்டும் போய் காங்கிரஸ்
கட்சியில் சேர்ந்து, ஒரு காங்கிரஸ்காரராக
வலம் வரும் அவரின் சந்தர்ப்பவாதம்
அம்பலப்படவில்லை. அவ்வளவே.


அந்தக் காலத்தில் வாழப்பாடி பொதுக்கூட்டத்தில்
பேசியது:
நாளைக்கு ஒரு முக்கிய சம்பவம் நடக்கப் போகிறது.
எல்லோரும் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக