ஞாயிறு, 24 ஜூன், 2018

அறம் உப்பிடா
கிறிஸ்துவம் வைணவம் உள்ளிட்ட எல்லா
மதங்களிலும் அறம் உண்டு. ஆனால்
மார்க்சியத்தில் அறமில்லை என்கிறார்
நாகராஜன். ரஷ்யாவில் ஸ்டாலின் நிகழ்த்திய
படுகொலைகளுக்குக் காரணம் அவருக்கு
ஏற்றுக்கொண்ட  மார்க்சியத்தில் அறம் இல்லாமல்
போனதே என்கிறார் நாகராஜன். மார்க்சியத்தில் 
அறம் இருந்திருக்குமேயானால், லட்சக் கணக்கான
சகாக்களை ஸ்டாலின் படுகொலை செய்த
சம்பவமே நிகழ்ந்திருக்காது என்கிறார் நாகராஜன்.

(எனது மார்க்சியப் பார்வையில் அத்வைதம் என்ற
நூலில், மார்க்சியத்தில் அறம் இல்லையா என்ற
கேள்விக்கு விடையாக ஒரு நீண்ட கட்டுரை உள்ளது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக