புதன், 23 மார்ச், 2016

அரியணை அனுமன் தாங்க
அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன் வெண்குடை கவிக்க
இருவரும் கவரி வீச 
விரைசெறி கமலத்தார் சேர்
வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுப்ப வாங்கி
வசிட்டனே புனைந்தான் மௌலி.
(கம்ப ராமாயணம், திருமுடி சூட்டு படலம்)
-------------------------------------------------------------------------
மானங்கெட்ட வைகோ,
பிரேமலதாவின் காலடியில் உட்கார்ந்து இருக்கும்
மானமற்ற திருமாவளவன்,
கவரி வீசும் ஜியார், முத்தரசன் கோமாளிகள்!
புழுவினும் கீழான ஈனப் பயல்கள்!
--------------------------------------------------------------------------------------

உண்மையே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக