வியாழன், 24 மார்ச், 2016

"எதிர்ப்பு" என்று அடக்கி வாசிப்பதன் மூலம்
உண்மையை மறைக்கலாமா? நடந்தது என்ன
என்று சங்கரன்கோவில் வாழ் மக்கள் அறிவார்கள்.
சாணியைக் கரைத்து ஊற்றி அல்லவா அடித்தார்கள்?

வாசு திவா தி.தி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக