வெள்ளி, 25 மார்ச், 2016

வைகோ திருமா கம்யூனிஸ்டுகளுக்கு
பிரேமலதா கண்டிப்பான உத்தரவு!
-----------------------------------------------------------------
பழக்க தோஷத்தில் குடும்ப அரசியலை ஒழிப்போம்,
வாரிசு அரசியலை ஒழிப்போம் என்று நீங்கள் யாரும்
பேசி விடக் கூடாது. அப்படிப் பேசினால் உங்கள் மீது
நடவடிக்கை எடுப்பேன் என்று வைகோ, திருமா,
முத்தரசன், ஜியார் ஆகிய நான்கு பேரிடமும்
மிகவும் கறாராக உத்தரவு போட்டுள்ளாராம்
அண்ணியார் பிரேமலதா.

அன்புச் சகோதரியின் உத்தரவை தலை மேல் ஏற்று
நடப்போம், அம்மா, இனி நாங்கள் கனவில் கூட
குடும்ப அரசியல்  வாரிசு அரசியல் பற்றி எல்லாம்
பேச மாட்டோம்   என்று பிரேமலதாவின் காலில்
விழுந்து உறுதி கூறி இருக்கின்றனர் மாற்று அரசியல்
மாணிக்கங்களான வைகோ திருமா மற்றும் போலிக்
கம்யூனிஸ்டுகள்.
------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக