வியாழன், 24 மார்ச், 2016

சுத்தீஷிடம் மன்னிப்புக் கேட்ட முத்தரசன்!
----------------------------------------------------------------------
"என்ன, இந்தப் பய்யன் (சுத்தீஷ்) இவ்வளவு முரடனாகவும்
கோபக்காரனாகவும் இருக்கிறான்" என்று ஜி ராமகிருஷ்ணனிடம்
காதுக்குள் சொன்னார் முத்தரசன்.

என்ன நடந்தது? தேமுதிக அலுவலகத்துக்குச் சென்றுள்ளார்
முத்தரசன். அவருடன் சென்ற சில தோழர்கள் காரல் மார்க்சின்
படத்தை அங்கு வைத்து விட்டுச் சென்றுள்ளனர்.

மார்க்ஸ் படத்தைப் பார்த்ததும் சுத்தீஷுக்கு ஆத்திரம்
ஆத்திரமாக வந்து, மார்க்ஸ் படத்தின் மீது சுத்தீஷ்
காறித் துப்பி உள்ளான். இதை ஆட்சேபித்த முத்தரசனை
அடிக்கக் கையை ஓங்கி உள்ளான் சுத்தீஷ்.

சேராத  இடந்தனிலே சேர வேண்டாம். 
------------------------------------------------------------------------------------------------------------------

அப்படி இல்லையடா, ராம்நாத் ராஜா, தேவடியாள் மகனே,
உன்னை பிளாக் செய்துள்ளேன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக