செவ்வாய், 14 ஜூலை, 2015

அகழ்வாராய்ச்சியில் கி.மு 3500ஆம் ஆண்டுக் காலத்திய சக்கரம் மெசபட்டோமியாவில் (தற்போதைய ஈராக்) கிடைத்துள்ளது.
இந்த ஆதாரத்தின்படி, மெசபட்டோமியா மக்கள் சக்கரத்தை
முதன் முதலில் கண்டு பிடித்து இருக்கக் கூடும் என்று ஏற்கப்
பட்டுள்ளது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக