சனி, 25 ஜூலை, 2015

போலிஸ் அதிகாரி தியாகராஜனே,
தமிழனை முட்டாள் ஆக்காதே!
-------------------------------------------------------------
யாரை ஏமாற்றுகிறார் இந்த தியாகராஜன்? புதிய தலைமுறை 
தொலைக்காட்சியில் சொன்ன விஷயத்தை, இவர் ஒரு 
நீதிமன்றத்தில் போய்ச் சொல்லி, அங்கு சரண் அடைய 
வேண்டும். அதை விட்டு மீண்டும் தமிழனை முட்டாள் 
ஆக்குவது ஏன்?
**
ஐ.பி.எஸ் படித்த அதிகாரிக்கு, ஒரு வழக்கில் ஏற்பட்ட 
தவறை எப்படிச் சரி செய்ய வேண்டும் என்று தெரியாதா? 
யாரிடம் நடிக்கிறார்!
**
போய்யா போ, நேரே நாளை காலை ஒரு உயர்நீதிமன்றத்துக்குச் 
சென்று, நிகழ்ந்த தவறைச் சுட்டிக் காட்டி, ஒரு மனுப்போட்டு,
அங்கேயே சரண் அடைந்து, நீதிபதி ரிமாண்ட் செய்தால்,
ஜெயிலுக்குப் போ, அல்லது ஜாமீன் வாங்கு. அதைவிட்டு 
ஒவ்வொரு டி.வி.யாகப் போய் சொல்வது முட்டாள் தனம் 
அல்லவா?
******************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக