செவ்வாய், 28 ஜூலை, 2015

மாற்று எரிசக்தி பற்றி உலகம் முழுவதும் கவனம் 
செலுத்தப் படுகிறது. மாற்று எரிசக்திப் பயன்பாடு 
உலகம் முழுவதும் அதிகரித்தே வருகிறது. தமிழ்நாட்டில்,
அண்மையில், செயலலிதா அம்மையார் அதானி குழுமத்துடன் 
செய்து கொண்ட சூரிய சக்தி மின்சார ஒப்பந்தம் வரவேற்கத் 
தக்கதே. (இதில் ஊழல் இருந்தால், அதைத் தவிர்த்து விட்டு)
**
இந்தியா energy independent நாடு அல்ல. energy secured நாடும் அல்ல.
மாறாக, energy hungry நாடு. இங்கு ஒரு குறிப்பிட்ட வகை 
மின்சாரத்தை மட்டும் நம்பி இருக்க முடியாது. எனவே, 
இந்தியாவின் ENERGY MIX என்பதில், அணு மின்சாரமும் 
தவிர்க்க இயலாதபடி இருந்தே தீரும். இந்த நிலைமையை 
உடனடியாக மாற்றி விட முடியாது. அதுவரை, அணு உலைகளில் 
இருந்து பாதுகாப்பான முறையில் மின்சாரம் தயாரித்தே 
தீர வேண்டும்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக