சனி, 25 ஜூலை, 2015

குஜராத் கலவரங்களில் பாதிக்கப் பட்டவர்களுக்காக 
வழக்கு நடத்தியவர் தீஸ்தா என்பது உண்மையே. 
அதே நேரத்தில், பாதிக்கப் பட்டவர்களின் பெயரைச் 
சொல்லி அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய பணத்தை 
பாதிக்கப்பட்ட மக்களுக்காகச் செலவழிக்கவில்லை என்பதும் 
அம்பலம் ஆகிவிட்டது.
**
பாதிக்கப்பட்ட மக்கள் அழுவதையும்  கண்ணீர் சிந்துவதையும் 
புகைப்படம் எடுத்து, போஸ்டர் அடித்து, அமெரிக்க 
எஜமானர்களிடம் காட்டி, கோடிக்கணக்கில் பணம் 
பெற்றவர், அப்பணத்தைச் சுருட்டிக் கொண்டார் என்பது 
அவர்மீதான குற்றச்சாட்டு.
**
பார்ப்பன ஞானி, அ மார்க்ஸ் போன்றவர்கள் இவருக்கு 
வடபுலத்தில் இருக்கும் செல்வாக்கை மனதில் கொண்டு,
அந்தச் செல்வாக்கின் நிழலில் இளைப்பாற நினைப்பவர்கள்.
ஞானி, மார்க்ஸ், தீஸ்தா அனைவருமே முற்போக்கு 
வேடதாரிகள். வேடதாரிகளுக்கு இடையே பரஸ்பரம் 
புரிதல் இருப்பது இயற்கையே.
**
தீஸ்தாவின் சென்னைக் கூட்டத்தின்போதே, அவரை 
அம்பலப் படுத்தி என்னுடைய அப்போதைய பதிவுகளில் 
எழுதி உள்ளேன்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக