வியாழன், 30 ஜூலை, 2015

மன்னிக்கவும் மோகனா அம்மா.
---------------------------------------------------
இந்திய, தமிழகச் சூழலில் ஆதிக்கம் செய்யும்
பார்ப்பனீயத்தை எதிர்க்காமல், வெறும் வர்க்க சிந்தனை
என்பது இந்தியாவில் செல்லுபடி ஆகாது. பார்ப்பானையும்
இசுலாமியனையும் வர்க்க அடிப்படையில் மட்டுமே
பார்ப்பது இந்தியாவில் செல்லுபடி ஆகாது.
**
நான் எழுதுவது முழுவதும் இந்த மண்ணின் மக்களும்
அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் பற்றியது மட்டுமே.
ஈழத்தில், இலங்கையில் நிலவும் வர்க்க முரண்பாடுகள்
பற்றி எல்லாம் எமக்குத் தெரியாது. அது பற்றி பேச நாங்கள்
தயாராக இல்லை.
**
பார்ப்பனீய எதிர்ப்பு என்பது எங்களின் அடிப்படை.
இந்த அடிப்படையோடு ஒத்திசைவு கொள்ளாதவர்களுடன்
நிகழ்த்தும் உரையாடலால் எங்களுக்கு எவ்விதப் பயனும்
இல்லை. இதில் எங்களின் நேரத்தை வீணடிக்க முடியாது.
இது முன்னமே தெரியாமல் போயிற்று.
**
நன்றி. வணக்கம். GOOD BYE.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக