சனி, 25 ஜூலை, 2015

மார்க்சிய லெனினியத்துக்கு முன்னால் மோடியும் பி.ஜே.பி.யும் 
தீஸ்தாவும்  மலத்துக்குச் சமம். NGO பிரச்சினை என்பது உலகளாவிய 
மார்க்சியம் சந்தித்து வருகிற பிரச்சினை. இது என்னவென்றே 
தெரியாமல், குட்டிமுதலாளித்துவத் தனத்துடன் குதிப்பதை விட,
NGO பற்றி முதலில் படித்துத் தெரிந்து கொள்ள முயற்சி செய்யவும்.
**
அடுத்து, இந்தப் பதிவு NGO குறித்துக் கள்ள மௌனம் சாதிக்கும் 
சில போலி இடதுசாரிகளைக் குறித்தது. பதில் சொல்ல 
வேண்டியவர்கள் அவர்கள். அவர்கள் கட்சி NGO குறித்து என்ன 
நிலை எடுத்துள்ளது என்று சொல்ல வேண்டிய கடமை 
அவர்களுக்கு உண்டு. இது அவர்களை நோக்கிய பதிவு.
**
சுருங்கக் கூறின், இது இரும்பு அடிக்கிற இடம். இங்கு 
ஈக்களுக்கு வேலை இல்லை.
------மார்க்சிய சிந்தனைப் பயிலகம்---------  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக