வியாழன், 20 அக்டோபர், 2016

ஷோபா சக்தி தனது முதல் நாவலான கொரில்லாவை எந்த வரிகளில் யாருக்கு சமர்ப்பணம் செய்துள்ளார் என்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
“பேராசான் கார்ல்மார்க்சுக்கு
காதலியாய்க் கிடந்து, மரித்து
வரலாற்றின் இருள் அடுக்குகளில் சிதிலமாய்க்
கீறப்பட்ட அந்த ஊழியக்காரி
ஹெலன் டெமூத்தீன் நினைவுகளுக்கு...”
-----------------------------------------------------------
அடுத்ததாய் “இதுவரையான, ஏடறிந்த மனித சமுதாயத்தின் வரலாறு என்பது, பெண் குறிகளுக்கும், ஆண்குறிகளுக்கும் இடையே நடந்த இடையறாத போராட்டத்தின் வரலாறே ஆகும்” இதுவும் அவர்கள் முற்போக்கு இலக்கியத்துக்கு அறிமுகப்படுத்தும் ஷோபாசக்தியின் வரிகளே. கம்யூனிஸ்ட் அறிக்கையின் முதல் வாக்கியத்தை இந்தளவுக்கு யாரும் கொச்சைப் படுத்த முடிந்திருக்காது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக