ஞாயிறு, 30 அக்டோபர், 2016

எழுதுகிறவர்களில் 99 சதம் பேர் இழிந்த சொற்களைப்
பயன்படுத்தி எழுதுவதில்லை. ஆனால் அப்படி
எழுதும் ஒரு சிலருக்கு, அவர்களின் பாணியிலேயே
பதில் கொடுக்க நேர்கிறது. சிக்மண்ட் ஃபிராய்டை
லெனின் புணர வேண்டும் என்று எழுதியவர் லீனா
மணிமேகலை. இவர்கள் எல்லாம் பின்நவீனத்துவக்
குழுவினர். அவர்களே நம் தாக்குதலின் இலக்கு.
எனவே மொழிநடை இப்படி அமைகிறது.
**
எவரையும் படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக
இவ்வாறு எழுதவில்லை. எம்முடைய இயல்பான
மொழிநடை உழைக்கும் மக்களுக்கானது என்பதை
அனைவரும் அறிவார்கள்.

நமது தாக்குதலின் இலக்கு: 1) ராஜன் குறை 2) அ மார்க்ஸ்
3) யமுனா ராஜேந்திரன் 4) பார்ப்பன ஞானி
5) லீனா மணிமேகலை 6) மற்றும் பல்வேறு
அமைப்புகளிலும் பதுங்கி வாழும் பின்நவீனத்துவர்கள்
7) அமைப்புசாரா பின்நவீனத்துவர்கள் ஆகியோரே.
இவர்களுக்குப் புரிகிற பாஷையில்தான் பேச வேண்டி
இருக்கிறது.
**
சொல்லின் செல்வர் இரா பி சேதுப்பிள்ளையின் நடையில்
பேசினால் இவர்களுக்குப் புரியாது.
  

அற்புதமான பதிவு. நல்ல பதிவு. இது குறித்து பின்னர் எழுதுகிறேன்.

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக