திங்கள், 31 அக்டோபர், 2016

வைகோவுக்கு தமிழருவி மணியன் அழைப்பு!
----------------------------------------------------------------------------------
வைகோ-தமிழருவி மணியன் உரையாடல்
-----------------------------------------------------------------------------
தமிழருவி: வைகோ, வாங்க, இனிமேல் ஒரு நிமிடம் கூட
நீங்கள் அரசியலில் இருக்கக் கூடாது; இருந்தால்
எள்முனை அளவு கூட மரியாதை இருக்காது.
வாருங்கள் என்னுடன்;அரசியலில் இருந்து
விலகி விடுங்கள்; இன்று நல்ல நாள். உங்கள்
முடிவை அறிவியுங்கள்.

வைகோ: நீங்கள் சொல்வது சரிதான்; நான்
மறுக்கவில்லை. நீங்கள் சொல்வதைக்
கொள்கையளவில் ஏற்றுக் கொள்கிறேன்.
நடைமுறைப் படுத்துவதில் உள்ள சிக்கலை
எண்ணிப் பார்க்கிறேன்.

தமிழருவி: நீங்கள் முதலில் விலகுகிறேன் என்று
அறிவியுங்கள். பின்னர் எல்லாம் தானாக நடக்கும்.

வைகோ: சரி, பார்க்கிறேன்; கொஞ்சம் பொறுங்கள்.
**************************************************************** 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக