புதன், 19 அக்டோபர், 2016

வாசக அன்பர்களுக்கு,
ரங்கநாயகம்மா நூலின் திறனாய்வு என்ற பொருளில்
இதுவரை 16 கட்டுரைகள் எழுதப் பட்டு, அத்தொடர்
முற்றுப் பெற்று விட்டது. இக்கட்டுரை இத்தொடரின்
பின்னுரை ஆகும். வாசகர்கள் மீதமுள்ள 16
கட்டுரைகளையும் படிக்குமாறு வேண்டுகிறோம். 
-------------------------------------------------------------------------------------------

தனிநபர் தாக்குதல் இல்லை!
----------------------------------------------------
இக்கட்டுரைத் தொடரில் எந்த விதமான தனிநபர்
தாக்குதலுக்கும் வசவுகளுக்கும் துளியும் இடமில்லை
என்பதை வாசகர்கள் உணர்ந்து இருப்பார்கள்.
குட்டி முதலாளித்துவம்தான் தனிநபர் தாக்குதலில்
இறங்கும்; வசைமாரி பொழியும். ஏனெனில், கருத்தியல்
ரீதியாக குட்டி முதலாளித்துவம் பலவீனமானது.
மார்க்சியம் கருத்தால் அதை வெல்லும்!
**

இந்தப் பின்னுரையுடன் மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
முகநூல் இருந்து விடுப்பு எடுத்துக் கொள்கிறது.
ஒரு மாதம் கழித்து விடுப்பு முடிந்தபின் பார்க்கலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக