ஞாயிறு, 30 அக்டோபர், 2016

இந்தப் பின்குறிப்பை நீங்கள் படிக்கவில்லையா?
உங்களைப் போன்றவர்களுக்காகவே இதை
முன்னரே எழுதி உள்ளோம்.
**
பின்குறிப்பு-2: இந்தப் பதிவு ஜெயமோகனை
ஆதரிப்பதற்காக  எழுதப் பட்டதல்ல. அப்படிக்
கருதுவோர் தக்க மனநல மருத்துவரை நாடலாம்.
ஜெயமோகன் எழுப்பியுள்ள ஊழியர்-நுகர்வோர்
முரண்பாடு பற்றியும், அதை எப்படிக் கையாள்வது
என்பது பற்றியுமே இப்பதிவு.


காரல் மார்க்ஸ் கண்டு பிடித்த உபரி மதிப்பு என்பது
என் யோனி மயிருக்குச் சமம் என்று கவிதை எழுதிய
லீனா மணிமேகலை, அவரை ஆதரித்துக் கூட்டம்
போட்ட ராஜன் குறை, அ மார்க்ஸ் ஆகியோருக்கு
வால் பிடிப்பவர்களை என்ன சொல்வது?

தோழர் சுரேஷ் கண்ணன் அவர்களுக்கு,
---------------------------------------------------------------------------
NFTE BSNL மாவட்டச் செயலாளராக இருந்தவன் என்ற
முறையில் இதுவரை 200க்கும் மேற்பட்ட வழக்குகளில்,
துறை சார் விசாரணையில் (Domestic inquiries)
ஊழியர்களுக்காக ஆஜராகி வாதாடி உள்ளேன்.
நுகர்வோர்-ஊழியர் தொடர்பான வழக்குகளில்
எல்லாம், நாம் எவ்வளவுதான் சிறப்பாக
வாதாடினாலும், நுகர்வோரை ஆதரித்தே
தீர்ப்புகள் வழங்கப் படுகின்றன.
**
எனவேதான் ஊழியர்களிடம் customer friendlyயாக
நடந்து கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை
என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறோம்.
**
இந்த விஷயத்தில் கருத்துக் சொல்ல முழு
அருகதையும் உள்ள ஒருவன் நான் மட்டுமே என்று
என்னால் உரிமை கோர முடியும். ஏனெனில்,
அகில இந்தியாவிலும், BSNL நிறுவனத்தில்,
துறைசார் விசாரணைகளில் அதிகபட்சமான
வழக்குகளை எடுத்து நடத்தியவன் நான் ஒருவன்
மட்டுமே. இந்த உண்மை NFTE BSNL தொழிற்சங்கத்தில்
உள்ள அனைவருக்கும் தெரியும்.
**
எனவேதான், நுகர்வோர் உரிமைகள் குறித்து
அறியாமல், பழைய பாணியில் நடந்து கொள்ள
வேண்டாம் என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்துகிறோம்.
இது என் கடமை.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக