புதன், 12 அக்டோபர், 2016

ஸ்டாலின் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல.
அப்படி கம்யூனிஸ்டுகள் கருதுவதில்லை. 

இவர்தான் ரஜனி கோத்தாரி. இப்போது உயிருடன் இல்லை.
தமது முதிர்ந்த வயதில் (80+) மறைந்து விட்டார். பூர்ஷ்வா
சிந்தனையாளர்.

ஆம்;மார்க்சியமே தவறு என்ற முடிவுக்கு வந்து தமது
முந்தைய நிலையை மாற்றிக் கொண்டார்.

சார்த்தர் காட்டும் வழியில் விடுதலையை அடைய
வழி காட்டும் நூல். எழுதியவர் எஸ்.வி.ஆர். (அப்படியானால்,
காரல் மார்க்ஸ் விடுதலைக்கு வழி காட்டவில்லையா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக