வெள்ளி, 28 அக்டோபர், 2016

மத்திய அரசின் தொலை தொடர்புத் துறையிலும்
இன்றைய BSNL நிறுவனத்திலும் ஆண்டுதோறும்
சிறந்த முறையில் வேலை செய்யும் ஊழியர்களைத்
தெரிவு செய்து விருது கொடுத்து கெளரவிக்கிறார்கள்.
சஞ்சார் ஸ்ரீ, சஞ்சார் சாரதி, சஞ்சார் தூத் என்று
பல விதமான விருதுகள் உண்டு. ஊழியர்களின்
பல்வேறு கேடர்களுக்கும் கிடைக்கும் விதமாக,
அதிகாரிகளுக்கும் கிடைப்பதாக இவ்விருதுகள்
வழங்கப் படுகின்றன.
**
மாவட்ட அளவில், மாநில அளவில், அகில இந்திய
அளவில் என்று மூன்று மட்டங்களில் ஆண்டுதோறும்
விருதுகள் தொடர்ந்து வழங்கப் படுகின்றன.
**
வெள்ளம், புயல் பாதிப்புக்குப் பிறகு, பழுதுபட்ட
இணைப்புகளை விரைவாகச் சரிபார்த்துக் கொடுக்கும்
ஊழியர்களுக்கு APPRECIATION Certificate வழங்கப் படுவதும்
BSNL இல் உண்டு. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக