வெள்ளி, 28 அக்டோபர், 2016

ராமகிருஷ்ணனுக்கு மட்டும்!
------------------------------------------------------
மணிக்கு 30 என்பது Norms.  New Delhi சர்க்கியூட்டில்
மணிக்கு 60 அடித்தவர்கள் மட்டும் ஜெயமோகன்
விவகாரத்தில் கருத்துச் சொல்ல முடியும். ATR தெரியுமா?
 A T ராஜேந்திரன் ACS(T) பொறுப்பில் IR இல் இருக்கும்போது,
மணிக்கு 30 அடிப்பவனையே மொத்த CTO சமுதாயமும்
கேவலமாகப் பார்க்கும். பின்னர் SHORT DUTY, RTP காலத்தில்
ஒவ்வொரு RTPயும் மாடு மாதிரி வேலை பார்த்தது
மறந்து போய் விட்டதா? வேலை செய்யாதவனுக்கு
அல்லது மந்தமாக வேலை செய்பவனுக்கு சமூகத்தில்
என்ன மதிப்பு இருந்தது? அவன் கேவலம்தானே பட்டான்!
எனவே ஜெயமோகனுக்கு கூட்டத்தோடு சேர்ந்து
தர்ம அடி போடுவதில் என்ன நியாயம் உள்ளது?       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக