வியாழன், 20 அக்டோபர், 2016

முகநூலில் கருத்து வெளியிட்டால் சிறையா?
66ஏ சட்டப் பிரிவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது!
இதன் பிறகும் அச்சம் ஏன்?
----------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றத் தலைவர்
தோழர் பி இளங்கோ அவர்கள் கருத்து!
இந்த யூடியூப் காணொளியில் காணலாம்!
-----------------------------------------------------------------------------
வின் டி.வி. நிகழ்ச்சி, நெறியாளர்:  நிஜந்தன்.
**********************************************************

இணையப் பதிவர்களுக்கு உதவும் விதத்திலும்,
நம்பிக்கை அளிக்கும் விதத்திலும், தனியாக,
இணையத்திற்கு மட்டுமேமான ஒரு சட்ட உதவி அணி
அமைக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.
ஏற்கனவே இருக்கின்ற வழக்கறிஞர் அணியைக்
கைகாட்டி விட்டு ஒதுங்காமல், இணைய சட்ட உதவி
அணியை அமைக்க வேண்டும்.
**
கைது செய்தால் பிணையில் வெளிவரலாம். அதற்கு
ரூ 20000, ரூ 30000 செலவாகும். எனவே இலவச சட்ட உதவி
அணி தேவை. என்னுடைய உரையில், ஒரு ப்ளஸ் டூ
பையனுக்கு ரூ 20000 வீதம் இரண்டு பேர் ஜாமீன் கொடுக்க
வேண்டிய நிலை ஏற்பட்டது என்பதைச் சுட்டிக்
காட்டி உள்ளேன். வீடியோ பார்க்கவும்.      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக