ஞாயிறு, 30 அக்டோபர், 2016

அவருடைய வேலை முடிந்து விட்டது!
என்னுடைய வேலை முடியவில்லை!!
-----------------------------------------------------------------------
நுகர்வோர் பாதிப்பு குறித்து தோழர் ஜெயமோகன்
ஒரு கட்டுரை எழுதினர். எதிர்ப்பு வந்ததும்
கட்டுரையை நீக்கி விட்டு அடுத்த வேலையைப்
பார்க்கப் போய் விட்டார். ஆனால் என்னுடைய
வேலை முடியவில்லை. இன்று பணிஓய்வு பெற்ற
பின்னரும், ஊழியர்களின் வழக்குகளை எடுத்து,
துறை சார் விசாரணைகளில் (domestic inquiries)
ஊழியர்களின் சார்பாக வாதாடி வருகிறேன்.
**
வேறு எவரையும் விட, அதிகமான வழக்குகளை எடுத்து
நடத்தியவன், நடத்தி வருகிறவன் என்ற முறையில்,
இன்றுள்ள நிலவரம் என்ன என்பதை ஊழியர்களுக்கு
எடுத்துச் சொல்லும் கடமை எனக்கு இருக்கிறது.
அதனால்தான் ஜெயமோகன் விவகாரம் குறித்து,
அதாவது நுகர்வோர்-ஊழியர் முரண்பாடு குறித்து,
நிறையக் கட்டுரைகள் எழுதி வருகிறேன். இது என்
வேலை. இது என் கடமை.
**

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக