சனி, 28 மார்ச், 2015

இக்கட்டுரை மார்க்சியம் பற்றிய கட்டுரையோ
அல்லது அரசியல் பற்றிய கட்டுரையோ அல்ல.
இது ஒரு இலக்கியப் படைப்பு சார்ந்த இலக்கியக்
கட்டுரை. ராமானுஜர் என்ற பன்னிரண்டாம் நூற்றாண்டைச்
சேர்ந்த ஒரு சாதி எதிர்ப்புப் போராளி குறித்த கலைஞரின்
இலக்கியப் படைப்பு குறித்த கட்டுரை. கலைஞரின் அல்லது
திமுகவின் அரசியல் இக்கட்டுரையின் பாடுபொருள் அல்ல.
மிகுந்த காழ்ப்புணர்ச்சியோடும், பார்ப்பன வன்மத்தோடும்
கலைஞரின் ராமானுஜர் பற்றி, பார்ப்பனர்களும்
பார்ப்பன அடிவருடிகளும் எதிர்மறைச் சிந்தனைகளை
விதைக்கிறார்கள். அதற்கு எதிராகவே இக்கட்டுரை.
இப்பொருளில் பத்துக் கட்டுரைகள் எழுதத் திட்டம்.
இதுவரை ஒன்பது கட்டுரைகள் வெளிவந்து விட்டன.
இலக்கியப் புலமையும் ஆர்வமும் உள்ள வாசகர்களை
மனதில் கொண்டு இக்கட்டுரைகள் எழுதப் படுகின்றன.
எனவே, கலைஞரின் அரசியலைப் புகழ்வது என்ற
பேச்சுக்கே இடமில்லை.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக