செவ்வாய், 31 மார்ச், 2015

திரு ஈஸ்வரன் அவர்களுக்கு,
இந்தப் பதிவில் தாங்கள் என்னையும் இணைத்து
இருக்கலாம் (tag). ஏனெனில், இது என்னுடைய கட்டுரைக்குத்
தாங்கள் தெரிவிக்கும் மறுப்பு. சரி, போகட்டும், ஒன்றும்
கேடில்லை. பதிவின் தலைப்பில் இன்னார் எழுதிய
கட்டுரைக்கு மறுப்பு என்று எழுதி இருந்தாலும்கூட,
அது என் கவனத்தை ஈர்த்திருக்கும். சரி, போகட்டும்.
இதிலும் கேடில்லை. தங்களின் மறுப்புக்கு எனது
எதிர்வினையை எழுதிப் பதிவு செய்கிறேன். நன்றி!
....அன்புடன்....பி இளங்கோ சுப்பிரமணியன்...... 
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக