வெள்ளி, 27 மார்ச், 2015

தமிழ்நாட்டில் ராஜாஜி காமராசர் முதல்,
ராமதாஸ், வைகோ, விஜயகாந்த், திருமாவளவன்-கிருஷ்ணசாமி
வரை அனைவரும் சுயசாதி அரசியல் செய்தவர்கள்தாம்.
ஆனால், சுயசாதி அரசியல் செய்யாத ஒரே தலைவர்
கலைஞர் மட்டுமே. எனவே அவர் ராமானுஜர் பற்றி எழுத முற்றிலும் தகுதி உடையவர் ஆகிறார்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக