வெள்ளி, 27 மார்ச், 2015

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் நின்று, நீடித்து,
நிலைத்தும் விட்ட சாதியப் பெரு விருட்சத்தைக்
கலைஞர் ஒருவரின் கைக்கோடரி மட்டும் வெட்டி வீழ்த்தி விடும்
என்று எதிர்பார்க்க இயலாது. அன்று ராமானுஜர், பின்னர்
பெரியார், இன்று கலைஞர். நாளை நீங்கள். எனவே கலைஞரின்
சாதி ஒழிப்புப் பணியை வாழ்த்துங்கள், அம்மா.
சாதி ஒழிந்து விட்டால், நம் பிழைப்புப் போய்விடுமே
என்று அஞ்சும் பிழைப்புவாதிகள் இதை எதிர்க்கலாம்.
தாங்கள் எதிர்க்கலாமா?  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக