வியாழன், 19 மார்ச், 2015

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை!
----------------------------------------------------------------------------
கல்வி அறிவற்ற தற்குறியும், படித்துப் பட்டம் பெறாமலேயே,
பட்டதாரி என்று பொய் சொல்லி, கையும் களவுமாகப் 
பிடிபட்த நிலையிலும் கூட, தன்  இழிசெயலுக்கு
வருந்தாதவருமான, ஸ்மிர்தி இரானி  என்னும் பாஜக கல்வி 
அமைச்சர் தறிகெட்டு நடந்து கொள்கிறார்.
தம் அதிகாரத்துக்கு உட்பட்ட விஷயங்களில் நேர்மையோ 
நியாயமோ இன்றித் தலையீடு செய்யும் இந்தப் பெண் அமைச்சரைக் 
கண்டித்து, அணுஆற்றல் விஞ்ஞானியும் மும்பை  IIT யின் 
தலைவரும் ஆகிய அனில் ககோட்கர், தமது பதவில் இருந்து 
விலகி உள்ளார்.
-----------------------
பதவி விலக வேண்டியவர் தற்குறி அமைச்சர் இரானியே.
கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்பது போல, 
இந்தத் தற்குறிக்குத் தெரியுமா IITயின் மகிமையும் 
அனில் ககோட்கரின் மகிமையும். 
-------------------------------------------------------------------------------------------------       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக