சனி, 21 மார்ச், 2015

இலக்கியம் பயின்ற தோழர்கள் ம.ந. ராமசாமி என்பவர்
பற்றி அறிந்திருப்பார்கள். இவர் ஒரு காலத்தில் த.மு.எ.ச
( CPM கட்சியின் இலக்கிய அமைப்பு) மாநிலப் பொறுப்பில்
இருந்தவர். தமது சிறுகதை ஒன்றில், தலித்தின் உடம்பில்
வியர்வை வீச்சம் வரும், நாறும் என்று எழுதியவர்.
போலிகள் இலக்கியத் துறையில் செய்த பிற்போக்குப்
பிரச்சாரங்கள் பற்றி எழுதி மாளாது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக