சனி, 28 மார்ச், 2015

எந்த மாபெரும் ஆளுமையையும் இக்கட்டுரை
காயப் படுத்தவில்லை. போலிக் கம்யூனிஸ்ட்களாக
இருக்கிற பூணூலிஸ்ட்களை அம்பலப் படுத்தும்போது.
அவர்களுக்குக் கேடயமாக வந்து நிற்பது என்ன நியாயம்?
கட்டுரையின் மையப் பொருளை விட்டு விலகி,
திசை திருப்பும் வாதத்தை வைப்பது என்ன நியாயம்?
**
ராமானுஜரைப் பற்றிக் கலைஞர் எழுதுகிறார்
என்றதுமே, மறைக்கப் பட்ட உண்மைகள் வெளிவந்து
விடுமே என்று அலறுகிறது பார்ப்பனீயம். ராமானுஜர்
பற்றிய உண்மைகள் வந்து விட்டால், தாழ்த்தப்பட்ட
மக்கள் துளுத்து விடுவார்கள் என்று அஞ்சுகிறது பார்ப்பனீயம்.
**
 இப்பொருள் குறித்து இதுவரை எழுதப்பட்ட ஒன்பது
கட்டுரைகளையும் படித்துப் பார்க்கவும். மனுதர்மத்தை
உறுதியுடன் எதிர்த்து நின்ற ராமானுஜரைப் பற்றி,
ஏதாவது கருத்து இருந்தால் தெரிவியுங்கள். அதை
விட்டு, கிடைக்கிற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்,
பார்ப்பனீயத்துக்கு ஆதரவாக வாளைச் சுழற்றுவது
என்ன நியாயம்?
------------     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக