ஞாயிறு, 24 ஜூலை, 2016

கல்வி ஒவ்வொரு குடிமகனின் உரிமையா?
அல்லது சந்தையில் விற்கப்படும் பொருளா?
புதிய கல்விக் கொள்கை பற்றிய கருத்தரங்கம்!
----------------------------------------------------------------------------------------
நாள்: 24.07.2016 ஞாயிறு மாலை 6 மணி
இடம்: கரூர் வைசிய வங்கி கூட்டுறவுச் சங்கம்,
5, 4ஆவது தெரு, சௌராஷ்டிர நகர், சூளைமேடு
சென்னை-94 (நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகில்)

தலைமை: வேயுறுதோளிபங்கன்
(ஆசிரியர், Voice of OBC ஏடு)
 சிறப்புரை:
---------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------
கூட்ட ஏற்பாடு: வே சோதிராமலிங்கம்,
தலையங்க விமர்சனம்

அனைவரும் வருக!
----------------------------------------------------------------------------------------------------------  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக