திங்கள், 11 ஜூலை, 2016

பெருமாள் முருகன் பற்றி எழுதும்போது
பின்நவீனத்துவம் பற்றி எழுதாமல் எப்படி
இருக்க முடியும்? ஆர்.எஸ்.எஸ் பற்றி எழுதும்போது
இந்துத்துவம் பற்றி எழுதாமல் எப்படி இருக்க முடியும்?

மோடி அரசுக்கு எதிராக, கல்புர்கி போன்ற
எழுத்தாளர்களின் படுகொலைக்கு எதிராக,
இந்த நாட்டின் எழுத்தாளர்கள் அனைவரும்
கொந்தளித்தார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும்
எழுத்தாளர்கள் சாகித்ய அகாதமி விருதுகளைத்
திருப்பிக் கொடுத்தார்கள்.
**
தமிழ்நாட்டில் மட்டும் எந்த இடதுசாரி எழுத்தாளரும்
தங்கள் பெற்ற விருதுகளைத் திருப்பிக்
கொடுக்கவில்லை. இடதுசாரி எழுத்தாளர்கள்தான்
தமிழ்நாட்டில் அதிகமான அளவில் சாகித்ய
அகாடமி விருது பெற்றவர்கள். ஆனால் எவர்
ஒருவராவது திருப்பிக் கொடுத்தார்களா?
குருமூர்த்தியும் தமிழ்ச்செல்வனும் மோடி அரசை
ஆதரித்து உறுதியுடன் நின்றார்கள் என்பது வரலாறு.
இதற்காக பார்ப்பன ஹெச் ராஜா இடதுசாரிகளை
பாராட்டினாரா இல்லையா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக