புதன், 13 ஜூலை, 2016

மக்களே முக்கியம்! தமிழ்ச்செல்வன் கருத்து!
---------------------------------------------------------------------------------
தோழர் தமிழ்ச்செல்வன் தமுஎகச அமைப்பின்
தலைவர்.அவரின் முகநூல் பதிவை இங்கு
பகிர்ந்துள்ளோம்.

பெருமாள் முருகனுக்கு ஆதரவான தீர்ப்பு குறித்து
அவர் மிகுந்த நிதானத்துடன் பிரச்சினையை
அணுகுவதைக் கவனியுங்கள்!

"கொங்கு வட்டாரத்தில் வாழும் மக்களுக்கும் எங்களுக்கும் 
எப்போதும் எந்தப் பிரச்னையும் இல்லை.அவர்கள் 
கால்களை எங்கள் கண்ணீரால் கழுவி அவர்கள் 
காயங்களை ஆற்ற எங்களால் முடியும்."

"மக்களின் உணர்வுகளை மதிக்கவும் கௌரவப்படுத்தவும் 
எங்கள் எல்லாப் புத்தகங்களையும் பேனாக்களையும் 
நெருப்பில் போட்டு எரிக்கவும் நாங்கள் தயாராக 
இருக்கிறோம்."

மக்களைப் பகைக்காமல் தமது கருத்துக்களை அவர் 
முன்வைப்பதைக் காணுங்கள்.
------------------------------------------------------------------------------------------------------- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக