புதன், 21 டிசம்பர், 2016

மாநில உரிமை பறிக்கும் மோடி அரசு!
தலைமைச் செயலாளர் வீட்டில் ரெய்டு நடத்துவது
அத்துமீறல்! தமிழன் என்றால் கிள்ளுக்கீரையா?
=======================================================
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மாண்புமிகு
ராம்மோகன்ராவ் அவர்களின் சென்னை இல்லத்தில்
இன்று (21.12.2016) அதிகாலை ஐந்து மணி முதல்
மத்திய அரசின் வருமானவரித் துறையினர் ரெய்டு
நடத்தி வருகின்றனர்.

1) தமிழக முதல்வரின் ஒப்புதல் பெறாமலும், தமிழக
ஆளுநரின் ஒப்புதல் பெறாமலும் இப்படி ரெய்டு
நடத்தலாமா?
2) இந்திய நாடாளுமன்றத்தில் இதுபற்றி விவாதிக்கப்
படவில்லையே, இது சரிதானா?
3) மறைந்த முதல்வர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு!
இப்போது அரசின் தலைமைச் செயலாளர் வீட்டில்
ரெய்டு! மாநில உரிமைகள் மயிருக்குச் சமமா?

இது அப்பட்டமான மாநில உரிமை மீறல் ஆகும்.
தமிழ் தேசிய இனத்தின் மீது பெருந்தேசிய வெறி
பிடித்த இந்தியத்தின் கொடூரத் தாக்குதல் ஆகும்.

தமிழ்நாடு தனிநாடாகப் பிரிந்து போகும் என்று
மானங்கெட்ட மோடி அரசை எச்சரிக்கிறோம்.

தமிழ் தேசிய உணர்வாளர்களே, அணி திரள்வீர்!
மோடி அரசின் தமிழின அழிப்புக்கு எதிராகக்
குரல் கொடுப்போம்!
************************************************************  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக