வெள்ளி, 23 டிசம்பர், 2016

அவன் இவன் என்பதுதான் சரி!
====================================
மேதகு ராம மோகன்ராவ் அவர்களை அவன் இவன்
என்று ஏக வசனத்தில் குறிப்பிட்டு, தினமலர் ஏடு
எழுதியதில் தவறு இல்லை! ஏனெனில் இதுவே
உலகியல் என்கிறார் வள்ளுவர்.

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக