சனி, 17 டிசம்பர், 2016

தவறு யார் மீது?
==================
காலமெல்லாம் திமுகவையும் கலைஞரையும்
எதிர்ப்பதையே குலத் தொழிலாகக் கொண்ட,
ஜென்மப் பகைக்  கட்சியான அதிமுகவின்
தலைவர்கள் தம்பிதுரை அவர்களும் ஜெயக்குமார்
அவர்களும் வந்தபோது வணங்கி வரவேற்றும்
கும்பிட்டு வழியனுப்பவும் செய்தனர் திமுகவினர்.

ஆனால், துரோகி வைகோ வந்தபோது செருப்படி
கொடுக்கிறார்கள் என்றால், தவறு யார் மீது?

உப்பைத் தின்றவான்
தண்ணீர் குடிக்கத்தானே செய்வான்!
*******************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக