வெள்ளி, 2 டிசம்பர், 2016

ஒருநாளும் கைது செய்ய மாட்டார்கள். கைது என்றால்
உடனே செய்ய வேண்டியதுதானே! மேற்படி ஐ.ஏ.எஸ்
அதிகாரி சித்தராமையாவுக்கு மிகவும் வேண்டியவராமே!

கறுப்புப் பணத்துடன் பிடிபடுபவர்கள் யாராக
இருந்தாலும், உடனே கைது செய்வதும். பிடிபட்ட
இடத்தில் இருந்து நேரே சிறைக்கு கொண்டு போவதும்
சாத்தியப்படும் விதத்தில் சட்டத் திருத்தமோ
அல்லது புதிய சட்டமோ தேவை. அரசு அனுமதி போன்ற
immunity ஷரத்துகள் நீக்கப்பட வேண்டும். 
----------------------------------------------------------------------------------------------------------
பார்வையற்றோருக்கு உதவும் கருவி கண்டு பிடித்த
22 வயது இளைஞன் அபினவ் வர்மா கைது!
-----------------------------------------------------------------------------------------------------
இந்த வீடியோவைப்  பாருங்கள்.
புதிய ரூ 2000 நோட்டில் கள்ள நோட்டு அடித்துள்ளான்
இந்த இளைஞன். பஞ்சாப் போலீஸ் இவனைக்
கைது செய்துள்ளது.

எதிர்ப்பு உணர்வுக்கு ஒரு வடிகால் முகநூலில்
கிடைத்து விடுகிறது.

அவர்கள் உண்மையைக் கக்கி வருகிறார்கள்.
இந்தப் பணம் ஒரு அமைச்சரின் பணம் என்றும்
அப்பணத்தில் ஒரு பகுதி தமிழ்நாட்டில் ஈரோட்டில்
உள்ள சில வங்கிகளில் மாற்றப் பட்டது என்றும்
உண்மையைக் கக்கி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக