புதன், 14 டிசம்பர், 2016

ரூ 528 கோடி கொள்ளையடித்த சொத்து!
-----------------------------------------------------------------------
கிரானைட் கொள்ளையன் கயவன்
பிஆர்பி எனப்படும் பி ஆர் பழனிச்சாமியின்
ரூ 528 கோடி மதிப்புள்ள சொத்துக்களை
அமலாக்கப் பிரிவு முடக்கி உள்ளது.
அதாவது properties are attached. அதாவது வழக்கு
முடியும் வரை, இந்தச் சொத்துக்களை
யாரும் வாங்கவோ யாருக்கும் விற்கவோ
முடியாது.

நமது கோரிக்கை!
-------------------------------------
1) கிரானைட் கொள்ளையன் பி ஆர் பியை
பகிரங்கமாக தூக்கில் போடு.
2) மேற்படி ரூ 528 கோடி சொத்துக்களை
அரசுக்கு கருவூலத்தில் சேர்.
-----------------------------------------------------------------------------  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக