திங்கள், 5 டிசம்பர், 2016

கயவன் பாண்டேவை கைது செய்!
ஜெயலலிதா உயிருடன் உள்ளார்!
--------------------------------------------------------------
தமிழக அரசே, ஆளுநரே!
ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே இறந்து
விட்டதாக பொய்ச் செய்தி பரப்பிய
தந்தி டி.வி பாண்டேவை  உடனே கைது செய்!

ஒரு முதல்வரின் மரணத்தை ஆளுநர் மட்டுமே
அறிவிக்க இயலும். தன்னைத்தானே ஆளுநராக
நினைத்துக் கொண்டு, ஜெயலலிதா இறந்து விட்டார்
என்று அறிவித்த தந்தி டி.வி பாண்டேவை கைது செய்!

இதுபோல் பொய்ச்செய்தி அறிவித்த புதிய தலைமுறை
உள்ளிட்ட டி.வி.களின் செய்தி ஆசிரியர்களையும்
கைது செய்!
-----------------------------------------------------------------------------------------------------
அதிமுக லும்பன்களின் கோபத்தில் இருந்து
பாண்டேவைக் காப்பாற்று!
-------------------------------------------------------------------------------------
சாலைகளும் தெருக்களும் வெறிச்சோடிக் கிடக்கின்றன.
கடைகள், பெட்ரோல் பங்குகள் மூடப் பட்டு விட்டன.
பால் எங்கும் கிடைக்கவில்லை. காய்கறிகள் இரண்டு
மடங்கு விலை. வெளியூர்ப் பயணிகள் நடுவழியில்.
பேருந்துகள் டிப்போ என்று போர்டு மாட்டிக் கொண்டு செல்கின்றன.

ஒரே ஒரு பொய்ச்செய்தியைப்  பரப்பி, மொத்தத்
தமிழ்நாட்டையும் ஸ்தம்பிக்க வைத்து விட்டான்
ரங்கராஜ் பாண்டே. இந்த முட்டாள் தனத்தின் மூலம்
அதிமுக லும்பன்களின் தாக்குதலுக்கு இலக்கு
ஆகி விட்டான். பாண்டே அடித்துக் கொல்லப் பட்டான்
என்று செய்தி வந்தால் ஆச்சரியப் பட ஏதுமில்லை.

உலகத்தில் இடம், பொருள், ஏவல், சந்தர்ப்பம், சூழ்நிலை
என்று விஷயங்கள் உண்டு. இது தெரியாத மூடன்
பாண்டே. ஒரு செய்தி நமக்குக் கிடைக்கிறது என்றால்,
உடனே அதை அறிவித்து விடுவதா? அறிவிப்பதற்கு
முன்னால் இடம். பொருள். ஏவல் எல்லாவற்றையும்
பார்க்க வேண்டாமா?

அதிமுக லும்பன்களின் கோபத்தில் இருந்து இவனைக்
காப்பாற்ற, சென்னை போலிஸ் கமிஷனர் இவனைக்
கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
*************************************************************

மக்கள். தினகரன் சொல்வதை நம்புவார்களா அல்லது
பாண்டே சொல்வதை நம்புவார்களா? தந்தி டி.வி
ஏன் You too Brutus ஆக மாற வேண்டும்?

Indian Express என்பது இங்கிலீஷ் பத்திரிக்கை. தந்தி டி.வி
என்பது தமிழில் வெளிவரும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக