புதன், 28 டிசம்பர், 2016

சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று,
வீரமங்கை வேலுநாச்சியாராக வாழ்ந்து
மறைந்த ஜெயலலிதா அவர்களுக்கு அஞ்சலி உரை
நிகழ்த்த விரும்புவதாக, வைகோ நடராசனிடம்
கோரியுள்ளார். நடராசன் ஆவன செய்வதாகக்
கூறியுள்ளார். எப்படியும் தனக்கு அஞ்சலி செலுத்த
வாய்ப்பு கிட்டும் என்று வைகோ நம்பிக்கையுடன்
உள்ளார் என்று  தாயக வட்டாரம் தெரிவிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக