திங்கள், 19 டிசம்பர், 2016

அன்று ஹெச் ராஜா மிரட்டியபோது
சுரணையே இல்லாமல் பம்மிய வைகோ
இன்று திமுக தொண்டர்களின்
நியாயமான எதிர்ப்பு கண்டு ஆரவாரம் செய்வது ஏன்?
=========================================================
வைகோ தமிழ்நாட்டில் நடமாட முடியாது என்று
மிரட்டினார் பாஜகவின் ஹெச் ராஜா.

வைகோ கொந்தளிப்பார்
சூறாவளியாகச் சுழன்று
ஹெச் ராஜாவை துவம்சம் பண்ணுவார்
என்று தமிழ்நாடே எதிர்பார்த்தது.

ஆனால் மயான அமைதி காத்தார் வைகோ.
காரணம் என்ன?
ஹெச் ராஜா என்றாலே பயம் ஏன்?
அஞ்சி நடுங்கியது ஏன்?

காரணத்தை வைகோ சொல்லவில்லை.
ஆனால் ஹெச் ராஜா சொன்னார்.

"எங்கிட்டே கைநீட்டி காசு வாங்கிருக்கார் சார்,
அதற்கு ஆதாரம் எங்கிட்டே இருக்கு.
வீடியோ ஆதாரம் சார்"
என்று சொன்னார் ஹெச் ராஜா.

இப்போது வைகோவின் மௌனம், மயான அமைதி
ஆகிய எல்லாவற்றுக்கும் காரணம் என்ன
என்பது அனைவருக்கும் புரிந்தது.

அப்போது, ஹெச் ராஜா பேசியது நியாயம் அல்ல
என்று கண்டித்தவர் கலைஞர். அந்த வீடியோவைப்
பாருங்கள்.

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக