புதன், 14 டிசம்பர், 2016

சட்டம் எதற்கு? மயிரைப் புடுங்கவா?
------------------------------------------------------------------
மோடி அவர்களே,

1) கயவன் சேகர் ரெட்டி மற்றும் அவன் கூட்டாளிகளான
சீனிவாச ரெட்டி ஆகியோரை,
2) புதிய ரூ 2000 நோட்டுகளை கருப்புப்பணக்
கயவர்களுக்கு வழங்கிய ஆக்சிஸ் வங்கி மற்றும்
ஹெச்டிஎப்சி முதலான வங்கிகளின் அதிகாரிகளை  
3) ரிசர்வ் வங்கியின் அதிகாரிகளான கயவர்களை

தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) என்ற சட்டத்தில்
கைது செய்யாமல் மௌனமாக இருப்பது ஏன்?

தேசிய பாதுகாப்புச் சட்டம் எதற்கு? இது போன்ற
கயவர்களைக் கைது செய்யத்தானே!
இல்லை, மயிரைப் புடுங்க மட்டும்தான்
அந்தச் சட்டமா?
======================================================== 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக