வெள்ளி, 2 டிசம்பர், 2016

ஏன் கைது செய்யவில்லை?
----------------------------------------------------
கர்நாடகத்தில் இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்
ரூ 6 கோடி கறுப்புப் பணத்துடன் பிடிபட்டனர்!
7 கிலோ தங்கக் கட்டிகள், 7 கிலோ தங்க நகைகள்
ஆக மொத்தம் 14 கிலோ தங்கம் பிடிபட்டது!
மேலும்  ரூ 20 கோடி மதிப்புள்ள கார் பறிமுதல்!
என்றாலும் இந்த அதிகாரிகள்
கைது செய்யப் படவில்லை!
ரூ 20 கோடியில் கார் தேவையா?
கொழுத்த கறுப்புப்பணம் இதுதானோ!
கைது செய்து சிறையில் தள்ளுங்கள்!    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக