ஞாயிறு, 11 டிசம்பர், 2016

தமிழ்நாட்டில் கம்யூனிசத்தை
வளர்க்கிறார் நல்லகண்ணு!
இசக்கிமுத்து அண்ணாச்சி பாராட்டு!
==========================================
போயஸ் தோட்டத்திற்குச் சென்று சசிகலாவைச்
சந்தித்து, துக்கம் விசாரித்து, சசிகலாவுக்கு
ஆறுதல் கூறினார் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்
நல்லகண்ணு ஐயா அவர்கள்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நல்லகண்ணு
அவர்கள்,
"ஜெயலலிதாவின் மறைவு தமிழகத்திற்கு மட்டுமல்ல
இந்தியாவுக்கே பேரிழப்பு"
என்று திருவாய் மலர்ந்து அருளினார்.

தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு (CPI) உள்ள
ஆதரவான 0.5 சதவீதத்தை, மேலும் வளர்த்து,
0.0005 ஆக்க முயற்சி செய்யும் நல்ல கண்ணுவை
வாழ்த்துவோம்.   

தூரத்தில் இசக்கிமுத்து அண்ணாச்சி காரித் துப்பும்
ஓசை கேட்கிறது.
**************************************************************** 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக